தோப்பில் சடலமாக கிடந்த தாய், மகள்… அருகில் சிதறிக்கிடந்த பணம்!
கடலூர் அருகே தாய், மகள் இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் நோனாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம். இவருடைய மனைவி விஜயலட்சுமி (48). இவர்களுடைய மகள் மாதங்கி என்ற சந்தியா (24). மகன் சிவகுரு. சிதம்பரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்ட நிலையில், விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை தென்னந்தோப்பு பகுதியில் விஜயலட்சுமி, சந்தியா இருவரும் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளதை … Continue reading தோப்பில் சடலமாக கிடந்த தாய், மகள்… அருகில் சிதறிக்கிடந்த பணம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed